உடலை வாங்க பெற்றோர் தரப்பு முன்வராததால் பிணவறையில் வைக்கப்பட்டுள்ள மாணவியின் உடல்..!
கள்ளக்குறிச்சி மாணவியின் உடலுக்கு மறு பிரேத பரிசோதனை நிறைவுபெற்ற நிலையில் உடலை வாங்க பெற்றோர் தரப்பு முன்வராததால் உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. நல்லடக்கம் செய்ய உடலை எடுத்துச்...





