தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் விடுவிப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் அனுமதியின்றி நோட்டீஸ் விநியோகித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில்...





