குடிநீர் குழாய் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு..!
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ளது முகிழ்தகம் என்னும் கிராமம். இங்கு அண்ணை வேளாங்கண்ணி நகர் குடியிருப்பில் 16 குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக...






