பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை..!
நாகப்பட்டினம் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தற்காலிக ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சீர்காழியை சேர்ந்த மூவேந்தன் என்பவன் அதே...






