பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும்19ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை...





