திடீர் நெஞ்சு வலி..சாதுரியமாக யோசித்து உயிரை பணயம் வைத்து 20 உயிர்களை காத்த பஸ் டிரைவர்..!
கடலூர் மாவட்டம் புவனகிரியில் அரசு பேருந்து ஓட்டி வந்த ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிஞ்சிப்பாடியில் இருந்து சிதம்பரம் நோக்கி 20 க்கும்...





