முதன்முறையாக தானமாக பெற்ற சிறுநீரகத்தை மற்றொருவருக்கு வெற்றிகரமாக பொருத்தி கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை !!!
நீலகிரி மாவட்டம் கட்டபெட்டு பகுதியை சேர்ந்தவர் பழனியாண்டி என்பவரது மகன் சிவபெருமாள் (வயது 35). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள்...





