இறந்தே பிறந்த குழந்தை..! செவிலியர்களும், மருத்துவர்களும் தான் காரணம் என குற்றம் சாட்டும் உறவினர்கள்..!
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் செவிலியர்கள் அலட்சியத்தால் குழந்தை இறந்து பிறந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தோளூர் தெற்குபட்டி கிராமத்தைச் சேர்ந்த சோனியா என்று அந்த பெண் கடந்த...





