கொரோனா பாதிப்பின் காரணமாக இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஒத்திவைப்பு
இலங்கையில் நடைபெற இருந்த நாடாளுமன்ற தேர்தல் கொரொனா பாதிப்பின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு...






