பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள்!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று...






