சாலையில் வீணாகும் தண்ணீரில் சோப்பு போட்டு குளித்த சமூக ஆர்வலர்
திருப்பூரில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் வீணாகும் தண்ணீரில் ஒருவர் சோப்பு போட்டு குளித்தது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் அவினாசி சாலையில் உள்ள குடிநீர் குழாய்...






