காய்ச்சல் என வந்த இளைஞருக்கு அரசு மருத்துவமனையில் கொடுத்த மாத்திரையால் அதிர்ச்சி..!
புதுச்சேரி அரசு ஆரம்ப மருத்துவமனையில் காலாவதியான மாத்திரைகள் வழங்கப்படுவதாக நோயாளிகள் குற்றம் சாட்டினர். நித்தியா பேட்டையில் உள்ள அரசு ஆரம்ப மருத்துவமனைக்கு காய்ச்சல் மற்றும் தொண்டை வலியோடு...






