ஆக்கிரமிப்பை அகற்ற வந்த போது கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய பெண்..!
புதுச்சேரியில் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த போது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர்...






