பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. தலைமை ஆசிரியர் கைது..!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர்....





