சாத்தான்குளம் தந்தை மகன் சித்திரவதை கொலை : சிபிஐ இடைக்கால விசாரணை நிலை அறிக்கை நாளை தாக்கல்
சாத்தான்குளம் தந்தை மகன் சித்திரவதை கொலை வழக்கில் இடைக்கால விசாரணை நிலை அறிக்கையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சிபிஐ தாக்கல் செய்ய உள்ளது. காவல்துறை விசாரணையின்போது...






