கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 50 லட்சம் ரூயாய் நிதி உதவி வழங்கிய சச்சின்!
கொரொனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். இந்தியாவில் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து...






