தூய தமிழில் பேசுபவர்களுக்கு ரூ. 5,000 பரிசு என தமிழக அரசு அறிவிப்பு!
தூய தமிழில் பேசுவோருக்கு ஐந்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குனர் வெளியிட்டுள்ள...





