கொரானோ தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.500 கோடி கூடுதலாக நிதி..! முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரானோ தடுப்பு நடவடிக்கைகளுக்காக கூடுதலாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். கொரானோ அச்சுறுத்தல் தமிழகத்திலும் பெரும்...





