கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று பாதிப்பால் உயிரிழந்தால் ரூ.50 லட்சம் நிதியுதவி..! முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!
கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர், உள்ளாட்சி துறையினர், தூய்மைப்பணியாளர் உள்பட அனைத்து துறை பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டல் ரூ.50 லட்சம் நிதியுதவி...






