ரவுடி ஷங்கர் என்கவுண்டர் வழக்கு : சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனு..!
சென்னையில் ரவுடி ஷங்கர் என்கவுண்டர் வழக்கை சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அயனாவரத்தை...





