கடலூரில் விடிய விடிய பெய்த கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் குடியிருப்புப் பகுதி
கடலூரில் விடிய விடிய பெய்த கனமழையால் குடியிருப்புப் பகுதி ஒன்று வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு மிதமான மழை பெய்து...





