காதல் திருமணத்தால் மணமகன் வீட்டாரை அரிவாளால் வெட்டிய மணமகள் உறவினர்கள்..!
காதல் திருமணம் செய்த பத்தே நாட்களில் புதுமாப்பிள்ளை மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதோடு அவரது தாயாரையும் வெட்டிக் கொன்ற பெண்ணின் உறவினர்களே காவலர்கள் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி...






