ஆகாஷின் உடலை அடக்கம் செய்ய முயன்ற போலீசாரை தடுத்த உறவினர்கள் கைது
மானாமதுரையில் மூன்று மாதங்களுக்கு முன்பு காவல் நிலைய விசாரணையின் போது உயிரிழந்த ஆகாஷின் உடலை, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று அடக்கம் செய்வதற்காகக் காவல்துறையினர் எடுத்துச் சென்றனர்....





