திருமணத்தை மீறிய உறவு! தொல்லை கொடுத்தவரை கணவரின் உதவியோடு தீர்த்துக் கட்டிய பெண்
திருமணத்தை மீறிய உறவை சுட்டிக்காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்த நபரை கணவருடன் சேர்ந்து பெண்ணே கொலை செய்து புதைத்துள்ளார். சென்னை அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்...





