கொரியாவில் ஆற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்ட புதுச்சேரி இளைஞருக்கு நாடு முழுவதும் குவியும் பாராட்டு!
தென் கொரியாவில் மிகுந்த ஆழம் கொண்ட ஆற்றில் தவறி விழுந்த குழந்தையை புதுச்சேரியை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் மீட்ட நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதன்மூலம் அவர் இந்திய...





