புதுச்சேரியில் விதிக்கப்பட்டுள்ள கடும் கட்டுப்பாட்டால் புற நோயாளிகள் அவதி!
தமிழகத்தில் இருந்து புதுச்சேரி செல்வோருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இன்று முதல் தீவிர கட்டுப்பாடு என்பது அமல் படுத்தப் பட்டுள்ளன....






