சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என நடிகர்கள் கூறுவது மனசாட்சியற்றது எனக்கூறும் தயாரிப்பாளர்கள்..!
பொது முடக்கத்தால் திரைத்துறை பாதிக்கப் பட்டிருக்கும் நிலையில் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என பெப்சி தொழிலாளர்கள் கூறுவது மனசாட்சியற்ற செயல் என்ற தமிழ் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்....





