உறவினரற்ற கொரொனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை புதைக்கும் தனியார் வங்கி மேலாளர்..!
சென்னையில் கொரொனா தொற்றால் உயிரிழந்த நூற்றுக்கும் அதிகமானோரை நல்லடக்கம் செய்த தனியார் வங்கி மேலாளருக்கு பாராட்டுகள் குவிகின்றன. திருவல்லிக்கேணியை சேர்ந்த தனியார் வங்கி மேலாளர் ஆன...






