கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்..! உடனடியாக வெளியேற சொன்ன இரக்கமற்ற மருத்துவமனை..!
கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தனியார் மருத்துவமனையால் கைவிடப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் இரட்டை குழந்தைகள் பிறந்த சம்பவம் குடும்பத்தினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....






