அறுவை சிகிச்சையின் போது கர்ப்பிணி உயிரிழப்பு..! அரசு மருத்துவமனை மீது புகார்..!
புதுக்கோட்டையில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட பெண் மீண்டும் கருவுற்ற நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்துவிட்டதாக அரசு மருத்துவமனை நிர்வாகம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது....






