கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவத்தின் போது, குழந்தை இறந்த நிலையில் பிறந்ததால் அதிா்ச்சி : அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு அனுமதித்த இளம் பெண்ணிற்கு முறையான சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்து பிறந்ததாக , பெற்றோர்...





