மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி..தாயும், சேயும் உயிரிழந்த சோகம்..!
தர்மபுரி தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் பொழுது தாயும், சேயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறி மருத்துவர்கள் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தர்மபுரி...





