சூனியம் வைக்க வந்தவர் என நினைத்து இளைஞர் மீது பெட்ரோல் ஊற்றி எரிப்பு..!
புதுச்சேரியில் சூனியம் வைக்க வந்தவர் என்ற சந்தேகத்தில் இளைஞர் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் கூட்டாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்....





