பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தான் நினைவுபடுத்தியதால் தான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தான் நினைவுபடுத்தி சுட்டிக் காட்டிய பின்னரே புதிய கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்....





