தேர்தலுக்குப்பின் கொரொனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த திட்டம்..!
சென்னை மாநகராட்சியின் 95 விழுக்காடு பணியாளர்கள் தேர்தல் பணியில் இருப்பதால் தேர்தலுக்குப்பின் கொரொனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னை சூளையில்...





