நள்ளிரவில் தொழுகையில் ஈடுபட்டதாக வெளியான புகைப்படம்
திருப்புத்தூரில் நள்ளிரவில் சாலையில் ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டதாக பொய்யான தகவலை பரப்பியுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து...






