கழுத்துப்பகுதியில் டாட்டூ குத்திய பெரம்பலூர் இளைஞர்.. சீல் பிடித்து பலியான பரிதாபம்..!
பெரம்பலூரை சேர்ந்தவர் பாரத். 22 வயதான கல்லூரி மாணவரான இவர் தனது நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு தனது கழுத்து பகுதியில் நங்கூரம் படத்தை டாட்டுவாக...






