பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவனை வெளுத்து வாங்கிய மக்கள்..!
சென்னையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படும் போதை ஆசாமியை அந்த பகுதி மக்கள் அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மந்தைவெளியில் பள்ளிக்கு சென்று...





