கொரொனாவால் உயிரிழந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்..!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கொரொனாவல் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குன்னவாக்கம் என்ற கிராமத்தை சேர்ந்த அன்னம்மாள்...






