திருவாடானை பகுதிகளில் வேம்பு மர பழங்களை சேகரித்து வியாபாரம் செய்யும் மக்கள்..!
திருவாடானை பகுதிகளில் வேம்பு மர பழங்களை சேகரித்து வரும் கிராம மக்கள். இது மருத்துவ குணம் இருப்பதால் நல்ல விலைக்கு போவதாக கூறுகிறார்கள். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையை...





