இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தாததால் நோயாளிகள் அச்சம்..!
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தாமல் அப்படியே வைப்பதால் நோயாளிகள் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரொனா வார்டில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் சிகிச்சை...



