நாடு முழுவதும் பாஸ்டாக் நடைமுறை அமலாகியுள்ளது..!
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் முழுமையாக பாஸ்டாக் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. வாகனங்களுக்கு சுங்க சாவடிகளில் இன்று முதல் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்...
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் முழுமையாக பாஸ்டாக் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. வாகனங்களுக்கு சுங்க சாவடிகளில் இன்று முதல் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்...