கே.சி புரோமோட்டர்ஸ் நிறுவன உரிமையாளர் கே.சி.பழனிச்சாமி சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 டன் கோதுமை மாவு கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணியிடம் வழங்கப்பட்டது !!!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா எனும் கொடிய அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். அதன் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.இன்றைய நிலையில்...






