வாணியம்பாடியில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயம்..!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயமடைந்தார். இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். நாராயணபுரம் பகுதியை சேர்ந்த வேலாயுதம் என்பவர் வேலைக்கு சென்றுவிட்டு வீடு...





