இடுப்பில் மறைத்து வைத்த கத்தி எமனாக மாறியது..! இளைஞர் சாவு
சென்னை அயனாவரத்தில் மது மயக்கத்தில் தகராறில் ஈடுபட்ட நபர் எதிராளியை தாக்குவதற்காக இடுப்பில் சொருகி வைத்திருந்த கத்தியை உருவிய போது அது அவர் வயிற்றிலேயே பாய்ந்ததால் உயிரிழந்தார்....
சென்னை அயனாவரத்தில் மது மயக்கத்தில் தகராறில் ஈடுபட்ட நபர் எதிராளியை தாக்குவதற்காக இடுப்பில் சொருகி வைத்திருந்த கத்தியை உருவிய போது அது அவர் வயிற்றிலேயே பாய்ந்ததால் உயிரிழந்தார்....