மின்கட்டண கணக்கீட்டில் எந்த விதிமீறலும் இல்லை – 29ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு!
மின்கட்டணம் நிர்ணயத்தில் எந்த விதி மீறலும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கின் காரணமாக...





