நிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனு: குடியரசுத் தலைவர் நிராகரிப்பு!!
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட முகேஷ்குமாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார். டெல்லியில் கடந்த 2012 டிசம்பரில்...






