பல்லடம் அருகே, புல் மப்பில் பஞ்சாயத்து தலைவர்களை மிரட்டி காசு பறிக்கும் அதிமுக கிளை செயலாளரின் அடாவடி!!
திருப்பூர் பகுதியில் கிராம பஞ்சாயத்துகளில் நடைபெறும் பணிகளில் அது சரியில்லை.. இது சரியில்லை.. ஊழல் பண்றீங்க.. இதையெல்லாம் பத்திரிகைகளில் செய்தி வெளியிடுவேன் என்றெல்லாம் மிரட்டல், உருட்டல் விடுத்து...





