அம்மாபாளையம், நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்..!
அம்மாபாளையம், நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் பூண்டி எஸ்.எஸ்.ஐ தனலட்சுமி விளக்கி பேசினார். திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி நகராட்சியில் அம்மாபாளையத்தில்...





