மல்லையாவின் சொத்துக்களை விற்று கடனை வசூலிக்க வங்கிகளுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் அனுமதி
தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை விற்று கடனை வசூலித்துக் கொள்ள வங்கிகளுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. இந்திய வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் வரை...






